Archive

Archive for April 26, 2005

அக்கம்பக்கம்

April 26, 2005 3 comments

Mdeii Life ::

திரைக்கதையில் வரும் காட்சிகள் போல் சில பதிவுகள். எதற்காக அடுத்தவன் டைரியைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு காட்டாக சில நேர்மைகள். இணையவழக்கம் போல் வித்தியாசமான முகவரியில் இருக்கிறாரே என்று படிக்க ஆரம்பிக்கலாம்.

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசிரு‘ என்று ஆட்டம் கட்டி கலக்கியவன். இன்று நுணுக்கமாக கன்னத்தில் முத்தமிட்டாலை அலசுகிறார் என்று செய்தியோடையை ஷார்ப்ரீடரில் போட வைக்கும் பதிவுகள்.

Categories: Uncategorized

மஞ்சரி – ஏப். 05

April 26, 2005 Leave a comment

Sify.com ::

* உங்களோடு ஒரு வார்த்தை
அது 1930. மகாத்மா காந்தியும் உடன் 78 சத்தியாக்கிரகிகளும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த ஒரு முக்கிய நிகழ்வினை நிகழ்த்திக் காட்டினார்கள்.

* தென்கச்சி பதில்கள்
சுதந்திரம் என்பது என்ன சார்?

* 2005 சர்வதேச இயற்பியல் ஆண்டு
நடப்பு 2005 ஆம் ஆண்டை சர்வதேச இயற்பியல் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

* மரபணு மருத்துவம் ரவிஷங்கர்
இலக்கியவீதி மஞ்சரி டய்ஜஸ்ட் இணைந்து நடத்திய அற்புத அறிவியல் கட்டுரைப் போட்டியில் மூன்றாம் (1) பரிசு பெற்ற கட்டுரை

* சாளக்கிராமம்
நேபாளம் ஆன்மிக / சமய ரீதியாக இந்தியாவோடு நெருங்கிய நாடு.

* சரித்திரப் பதிவுகள்: புகையிலை வியாபாரி
குபாச்சி நகருக்கு முதல் முதýல் புகையிலையைக் கொண்டு வந்தவர், ஒரு துருக்கியர்

* அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் எண்கணித ஜோதிடம்
நூலாசிரியர்: ஸ்வாமி

* மீண்டும் பிறந்த கோபி மீரா
ராஜபுதனத்து மார்வாரில் ஓர் அரண்மனை. உப்பரிகையிýருந்து கீழே பார்த்துக் கொண்டிருந்தாள் அச்சிறுமி.

* கற்சிலைகளின் மர்மம்!
உலகிலேயே தன்னந்தனியான சின்னத் தீவு!

* “காபுலி வாலா” – தாகூர்
சென்ற இதழில் சுபத்ராகுமாரி செüகான் எழுதியிருந்த ஹீங்வாலா (பெருங்காயக் காரன்) கதையைப் படித்து வாசகர்கள் மகிழ்வோடு கடிதம் எழுதியிருந்தனர்.

* மகளிர் முன்னேற்றத்திற்கு இங்கே ஓர் வழிகாட்டி
“”பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்; பெண்கள் சளைத்தவர்கள் அல்லர், அதிலும், உழைப்புக்கு அஞ்சாதவர்கள் எந்தச் செயலானாலும் செய்ய முடியும், அதற்கு வேண்டியது துணிவுதான்”

* சரித்திரக் கதை: ரேஷன் திருட்டு
ஒரு நாள் பிற்பகல் ஜஹாங்கீரும் நூர்ஜஹானும் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தார்கள்

* மதிப்புக் கூட்டு வரி எதிர்ப்பு ஏன்?
ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் மதிப்புக் கூட்டுவரி, தற்போது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

* நிற்காமல் ஓடும் எக்ஸ்பிரஸ்!
அவன் படித்த பள்ளியில் பழைய மாணவர்கள் ஒன்று கூடும் விழா நடந்துகொண்டிருந்தது. போங்கு விருந்துக் கூடத்தில் அமர்ந்து சக மாணவர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தான்

* ப்ரமர கீதம்
ஸ்ரீகிருஷ்ணனுடைய லீலைகள் அநேகம். குழந்தைப் பருவத்திலிருந்தே அவனுடைய லீலைகள் எல்லோரையும் கவர்ந்து விட்டன

Categories: Uncategorized