Best Translator in Tamil
வழக்கம் போல் விருதுகள் பல பெறபட்டாலும், 2005-இன் worthy award-ஆக அமரர் சரஸ்வதி ராம்னாத் அறக்கட்டளையும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலனுக்குக் கொடுக்கப்பட்டது. ‘திசை எட்டும்’ என்னும் மொழிபெயர்ப்பிற்கான காலாண்டிதழை நடத்திவருபவரும், சாஹித்ய அகாதெமி விருது பெற்றவருமான குறிஞ்சிவேலன் “கிட்டத்தட்ட 14 வருடங்கள் மலையாளத்துக்குப் பிந்திய நிலையில் இருக்கிறது தமிழ்” என்கிறார். (பத்ரி)
செய்தி: திண்ணை
Categories: இலக்கியம், புத்தகங்கள்
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments