Making of 'Athavan SiRukathaigaL'
தாங்கள் உருவாக்கிய புத்தகங்கள் பற்றிய தொடரில், ‘ ஆதவன் சிறுகதைகள்’ உருவான விதம் பற்றி பத்ரி எழுதுகிறார்.
…ஆ.இரா.வெங்கடாசலபதி கொண்டுவந்த புதுமைப்பித்தன் கதைகள் தொகுதிக்குக் கடைசியில் பின்குறிப்புகளாகப் பலவற்றைச் சேர்த்திருப்பார். அதேபோல பின்குறிப்புகள் அல்லது அடிக்குறிப்புகள் சிலவற்றைச் சேர்க்கலாமா என்று யோசித்தோம். பின், வேண்டாம் என்று முடிவுசெய்து விட்டுவிட்டோம்…
செஞ்சிருக்கலாம். நல்லா இருந்திருக்கும்.
Categories: இலக்கியம், புத்தகங்கள்
அநியாய speed-ஆ இருக்கீங்க ! கலக்கல்!