Ninaivin Nathyil – Jeyamohan on SuRaa
ஜெயமோகன், சுந்தர ராமசாமியின் நினைவாக எழுதிய “நினைவின் நதியில்” குறித்து ‘அங்குமிங்கும்’ சித்தார்த் எழுதுகிறார்.
சே. ராமானுஜம் எழுந்து வந்து கொட்டாவியுடன் “சவுண்ட் ஸ்லீப்” என்றார். “கேட்டேன்” என்றார் சுந்தர ராமசாமி. “அவரை நன்னா புரிஞ்சுண்டவர் ரொமைன் ரோலந்த், மார்டின் லூத்தர் கிங் ஜூனியர், இ.அம்.ஷூமாக்கர், இவான் இல்லிச்….” ஏன் மேல்நாட்டினர் காந்தியைப் புரிந்துகொள்கின்றனர்? “ஏன்னா காந்தி ஒரு இந்திய மைண்ட் செட்டப் உள்ளவர் இல்லை. அவரோட மனசு வெஸ்டர்ன் மனசு…”
Categories: இலக்கியம், நூல் விமர்சனம், பொது
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments