The road less travelled
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து விட்டு, பொறியலாளர் ஆகுபவர்கள் ஒரு பக்கம். எம்பீயே படித்து விட்டு, சோப்பு, சீப்பு கண்ணாடி விக்கிறவங்க இன்னொரு புறம். 'பொட்டி தட்டுற' உத்தியோகம் பாக்கிறவங்க இன்னொரு புறம். ஆனால் இவர்களில் இருந்து வித்தியாசப்படும் தங்கபாண்டி என்பவரைப் பற்றி சோடா பாட்டில் பாலா எழுதுகிறார்…
தங்கபாண்டி…. சூப்பர் மச்சீ..
update : பொறியியல் படித்துவிட்டு ஓவியரானவர் கதை இருக்கட்டும்., ஐஐஎம்மில், முதுகலை மேலாண்மை படித்துவிட்டு, உணவுக் கடை வைக்கப் புறப்பட்ட சுரேஷின் கதையை சுட்டிக் காட்டுகிறார் kaps.
Categories: ஆங்கிலப் பதிவு, சமூகம், பிஸினெஸ்
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments