Archive
ஜெயமோகனின் கொற்றவை
ஜெயமோகனின்ப் புதியநாவலான கொற்றவை குறித்து எழுதுகிறார் பச்சோந்தி
"ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. – இதுவே என் புரிதல் ஜெயமோகன் எழுதியுள்ள கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள பல விபரங்கள் ஒரு மையத்தை நோக்கிபோவதை ஆழ்ந்து படித்தால் தான் உணர முடியும்".
Science Education in India*****
அறிவியல் கல்வி மீதான அலட்சியம் குறித்தும், கல்விக்கூடங்களின் ஆராய்ச்சி சாலைகள் குறித்தும், சிந்தனையைத் தூண்டும் அருமையான பதிவு…
In India, undergraduate research is virtually non-existent. Already irritated scientists and faculty members have their hands full with their PhD. students, and the last thing they want is an undergraduate meddling in their lab. But this attitude has fostered a complete lack of appreciation of scientific research in science undergraduates, many of whom are not motivated in the first place
I keep getting appalled by the immense peer and parental pressure that students in school and college face in India, to get into the rat race and get admitted into a professional course. The lack of respect for science, the humanities, and the arts is depressing to say the least and it eventually can forestall the maturation and intellectual development of any state or civilization.
It's interesting that in India, every effort to master science and mathematics is made by the young school student, and his parents and teachers are generously encouraging in making him do this. Yet, these subjects are always seen as conduits to a professional career, and never as careers in themselves. Every parent teaches their protege about Newton, Pythagoras, and Darwin, and yet most of them don't want their child to choose a path that would enable him or her to become one of these people.
அஷ¤தோஷ் ஜொக்லேகர் குரலில் ஒலிக்கும் நிஜமான அக்கறையும் ஆதங்கமும் புரிகிறதா?
( gaurav வழியாக )
Universal Truth
எல்லா பிசிக்ஸ் வாத்தியார்களும்
'மரை' கழண்ட மாதிரி தான் பேசறாங்க
முந்தின ராத்திரி பருப்பு ஊற வெச்சு
பக்குவமா அரைச்சு பசி நேரத்துக்கு சுட்டுக்கொடுத்தாலும்,
அம்மா, அலமேலு மாமி அன்னிக்கு குடுத்து
விட்ட பருப்புக் கொழுக்கட்டை மாதிரி
இது இல்லியே ஏன்?
ரெண்டரை பாட்டில் 'லாகர்' க்கு மேலே
அரை அவுன்ஸ் அதிகமாப் போனாலும்
அன்னிக்கி ராத்திரி 'ஆ·ப்பாயில்' நிச்சயம்.
எல்லா 'அம்மிணீஸ்க்கும்' வயசு பத்தி
கேள்வி கேட்டா சர்வ நிச்சயமாக் கோவம் வரும்
குட்டிப் பொண்ணே, இந்தா பிடி சாபம்..
பப்பரபப்பரப்பாய்ங்க்ங்க்ங்க்….
ஏப்ரல் மாத கில்லி விருந்தினர் யார் தெரியுமா? போன மாசம் போலவே, இந்த மாசமும் ஒரு 'வெயிட்டான' கை..
தெரியலையா?
அப்ப ஏப்ரல் ஒண்ணாந்தேதி வரை காத்திருங்க…
Media Owned State
திமுக, தன் தேர்தல் வாக்குறுதியில், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை இலவசமாகத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்ததை, ஒரு பிடி பிடிக்கிறார் TR Vivek
அஷோக்கின் நக்கல் இங்கே…
xxx
கொய்ந்தப் பசங்கல்லாம் கொஞ்சம் அப்பாலிக்கா போய்டுங்க..
விஷயம் என்னன்னா, துருக்கி காரங்க, 'துரித ஸ்கலிதத்தை' control பண்ண ஒரு மருந்து கண்டுபிடிச்சிருக்காங்களாம்…
முழு மேட்டரையும் படிங்க.. வாத்யார் ஸெம மூட்ல கீறார்
Four Girls – Premalatha
தமிங்கிலர்கள், தமிழில் வலைப்பதிவதில்லையே என்னும் ஐகாரஸின் அங்கலாய்ப்பை நிவர்த்திக்க பிரேமலதா தமிழில் மீனாக்ஷி, ப்ரீத்தி, ரீட்டா, அனுஷ்கா என்று நான்கு தலைமுறைப் பெண்களை பிறக்க வைத்திருக்கிறார்.
Second baby? Are you kidding me?
இதைத்தான் எங்கூரிலே பிரசவ வைராக்கியம்னு சொல்லுவாங்கோ 🙂
( பரிந்துரை : பிரேமலதா )
Indira Parthasarathy Drama Workshop – April 3-8
எழுத்தாளர் இ.பா.-வின் நாடகப் பட்டறை அமெரிக்காவின் 'பே ஏரியா'-வில் நடைபெறப் போகிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக பயிற்சி நேரங்களை அமைத்துள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு…
Tamil Kavithai on NRT – JS Njaanasekar
பத்தும் செய்ய
பணம் இருந்தும்
பட்டினி கிடந்து
பழகியதுண்டா?
….
பாலைவன மழையாய்ப்
பைசாக்கள்
மாயமானாலும்பறந்து வருவதற்குள்
பிடித்த சொந்தங்கள்
சாம்பலாகிப் போனாலும்
வைரமுத்துவின் 'காதலித்துப் பார்' பாணியில் ஒரு 'தூரத்துத் தமிழன்'. தமிழ் நாட்டில் இல்லாத எல்லாருக்காகவும் என்கிறார். (பரிந்துரை: ஸ்ரீகாந்த் மீனாக்ஷி)
Recent Comments