ஜெயமோகனின் கொற்றவை
ஜெயமோகனின்ப் புதியநாவலான கொற்றவை குறித்து எழுதுகிறார் பச்சோந்தி
"ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. – இதுவே என் புரிதல் ஜெயமோகன் எழுதியுள்ள கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள பல விபரங்கள் ஒரு மையத்தை நோக்கிபோவதை ஆழ்ந்து படித்தால் தான் உணர முடியும்".
Categories: இலக்கியம், நூல் விமர்சனம், புத்தகங்கள்
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments