Archive
Archive for June 10, 2009
கவிதை ஒன்றுகூடல்
June 10, 2009
Leave a comment
கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்
நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி
- அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது,
- நகர வேண்டிய திசைவெளி,
- தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது
- சாதி,
- இனம்,
- மொழி,
- மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும்
- பண்டம்,
- சந்தை,
- போர்,
- மரணம் என்னும்
- உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது
- எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என
- விமர்சனப்பூர்வமாகப் பகிரங்கப்படுத்துவது
- தொடர்ந்து சிந்திப்பது,
- எழுதுவது,
- ஒன்றுகூடுவது,
- இயங்குவது
என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் இன்னொரு முயற்சி இது:
இடம்: வால்பாறை
நாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறுநாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறு
வரவேற்பு: கரிகாலன்
அரங்கத்தைத் தொடங்கி வைத்து உரை: அ. மார்க்ஸ்
அரங்கத்தைத் தொடங்கி வைத்து உரை: அ. மார்க்ஸ்
அரங்கம்: கமலாதாஸ் அரங்கம்
கமலாதாஸ் எழுத்துகளும் நினைவுகளும்: மாலதி மைத்ரி
திறனாய்வுகள்:
1. சாராயக் கடை/ ரமேஷ் பிரேதன்
இளங்கோ கிருஷ்ணன்
2. நிசி அகவல்/ அய்யப்ப மாதவன்
அசதா
3. திருடர்களின் சந்தை/ யவனிகா ஸ்ரீராம்
ம. மதிவண்ணன்
ம. மதிவண்ணன்
4. தேர்ந்தெடுத்த கவிதைகள்/ கரிகாலன்
க. மோகனரங்கன்
க. மோகனரங்கன்
5. என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்/ யூமா வாசுகி
வெ.பாபு
வெ.பாபு
6. உலகின் அழகிய முதல் பெண்/ லீனா மணிமேகலை
க. பஞ்சாங்கம்
க. பஞ்சாங்கம்
7. சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி
மனோன்மணி
8.தெய்வத்தைப் புசித்தல்/ செல்மா பிரியதர்ஸன்
எச்.ஜி.ரசூல்
அரங்கம்: ராஜமார்த்தாண்டன் அரங்கம்
ராஜமார்த்தாண்டன் கவிதையும் வாழ்வும் சுகிர்தராணி
1. உனக்கும் எனக்குமான சொல்/ அழகிய பெரியவன்
யாழன் ஆதி
யாழன் ஆதி
2. எனக்கு கவிதை முகம்/ அனார்
செல்மா பிரியதர்ஸன்
செல்மா பிரியதர்ஸன்
3.உறுமீன்களற்ற நதி/ இசை
கரிகாலன்
4. காயசண்டிகை/ இளங்கோ கிருஷ்ணன்
இளஞ்சேரல்
கரிகாலன்
4. காயசண்டிகை/ இளங்கோ கிருஷ்ணன்
இளஞ்சேரல்
5.துறவி நண்டு/ எஸ். தேன்மொழி
விஷ்ணுபுரம் சரவணன்
விஷ்ணுபுரம் சரவணன்
6. நீ எழுத மறுக்கும் எனது அழகு/ இளம்பிறை
கம்பீரன்
7. கடலுக்கு சொந்தக்காரி/ மரகதமணி
எஸ். தேன்மொழி
கருத்தாளர்கள்:
எஸ். தேன்மொழி
கருத்தாளர்கள்:
- சுந்தர்காளி,
- பிரேம்,
- சஃபி,
- ராஜன்குறை,
- வியாகுலன்,
- சுகன்,
- நட. சிவக்குமார்,
- முஜுப்பூர் ரஃமான்,
- சாகிப்கிரான்,
- ரவீந்திரபாரதி,
- மணிமுடி,
- யதார்த்தா ராஜன்
கவிதை வாசிப்பு
- தா.அகிலன்,
- நிசாந்தினி,
- ஜீவன் பென்னி,
- வெயில்,
- கணேசகுமாரன்,
- அமுதா
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: செல்மா பிரியதர்ஸன் -9443461476
சுகிர்தராணி -9443445775
யாழன் ஆதி -9443104443
வித்யாசாகர் -9842209993
நிகழ்ச்சித் தொகுப்பு: லீனா மணிமேகலை
நன்றியுரை: வித்யாசாகர்
Recent Comments