Home
> Uncategorized > Nanum Oru Tholilaali – Kamal & Ambika – SP Balasubramaniam, S Janaki: Ilaiyaraja
Nanum Oru Tholilaali – Kamal & Ambika – SP Balasubramaniam, S Janaki: Ilaiyaraja
படம் – நானும் ஒரு தொழிலாளி
பாடியவர்கள் – பாலு,ஜானகி
இசை – இளையராஜா
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே
ஓ மச்சான் மச்சான் ஓ மல்லிய வைச்சான்
ஓ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு
நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும்பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே அத்தமவன் சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
சுகம்தான் சுகம்தான்……
அத்தமவன் சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
சுகம்தான் சுகம்தான்
தென்பழநி சந்தனம் தான் இங்கு ஒரு பெண்ணாச்சே
என்னென்னவோ எண்ணம் தான் என்னக் கண்டு உண்டாச்சா
ஒ முந்தானைய இழுகட்டுமா சும்மா இரு
ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா கொஞ்சம் பொறு
அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹேய் நீ பூவேடுத்து வைக்க்கணும் பின்னாலே ஓ…ஓ
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே ஹா……
ஆ…..ஆஹாஹா…ஆ………ஆஹாஹா……
லாலல்லா…லாலல்லா…லாலல்லா…லாலல்லா…லாலல்லா…
ஆ…..ஆ….ஆ………
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
வருதா வருதா
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
வருதா வருதா வருதா
தென்னங்கிளை தென்றலைத் தான்
பின்னுவது அங்கே தான்
செவ்விலனி சேலக்கட்டி
மின்னுரது இங்கே தான்
ரெண்டு கண்ணால நீ அளக்கிறது
உன் மேனிதான்
என்ன கண்டல நீ கொதிக்கிறது
உன் மேனிதான்
அட மச்சான் வெச்ச கண்ணு இங்கேதான் நீ பூவேடுத்து வைக்க்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே
ஏ மச்சான் மச்சான் ஹா மல்லிய வைச்சான் ம்..
ஏ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னவே உண்டாச்சு நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே
அ…..அ..
Categories: Uncategorized
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments