Archive
Kaalam Book Release Event in Chennai – Tamil Alternate Journals and Magazines: அன்புடன் அழைக்கிறோம்
- காலம் 22ஆம் ஆண்டு சிறப்பிதழ் வெளியீட்டு விழா
- தலைமை:
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
- வெளியிடுபவர்:
- எழுத்தாளர் பிரபஞ்சன்
- பெற்றுக்கொள்பவர்:
- இயக்குநர் சீனு ராமசாமி
- பேச்சாளர்கள்:
- கவிஞர் தமிழ்நதி
- காலச்சுவடு ஆசிரியர் கண்ணன்
- கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்
- எழுத்தாளர் சி.மோகன்
- கவிஞர் வாசுதேவன்
- நன்றியுரை:
- காலம் ஆசிரியர் செல்வம்
- இடம்:
- வினோபா ஹால்
- தக்கர் பாபா வித்யாலயா
- 58 வெங்கடநாராயணா சாலை
- தி நகர்
- சென்னை – 17
- நாள்:
- 20.01.2013, ஞாயிறு
- நேரம்:
- காலை 11 மணி முதல் 1 மணி வரை.
- அனைவரும் வருக.
Evening dinner meet with Writer Ess Ramakrishnan
At the daughter school’s annual violin concert
More Guns and Education: Two reportedly shot at Kern County high school
Two reportedly shot at Kern County high school
Los Angeles Times | January 10, 2013 | 10:00 AM
At least two people were shot this morning at Taft Union High School in Kern County and the suspected shooter has been taken into custody, according to local media reports. 23ABC News in Bakersfield said the incident happened about 9 a.m. and the suspect was taken into custody about 20 minutes later. For the latest information go to www.latimes.com. |
2013 tamil books: Kalachuvadu book release
From: Kannan Sundaram
Date: Friday, January 4, 2013
Subject: Kalachuvadu book அன்புள்ள நண்பருக்கு ஜனவரி 5 , சனி மாலை சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 6 நூல்கள் வெளியீடு. அலெசான்ட்றோ பாரிக்கோ, சுரேஷ் குமார இந்திரஜித், பெருமாள் முருகன், சல்மா, யுவன், குமார செல்வா ஆகியோரின் புனைவுகள் வெளியிடப்பட உள்ளன . நிகழ்வுக்கு உங்களைஅன்புடன் அழைக்கிறோம் . http://issuu.com/kalachuvadu2012/docs/book_release-invit_5.1.2013?mode=window&viewMode=doublePage
Poomani’s Anjaadi: பூமணியின் ‘அஞ்ஞாடி…’ நாவலுக்கு இரண்டு விருதுகள்
———- Forwarded message ———-
From: crea publishers
Date: Friday, January 4, 2013
Subject: பூமணியின் 'அஞ்ஞாடி…' நாவலுக்கு இரண்டு விருதுகள்
To: creapublishers Ramakrishnan <creapublishers@gmail.com>
அஞ்ஞாடி
பூமணி
அன்புள்ள வாசகர்களுக்கு,
வணக்கம்! க்ரியா வெளியிட்ட பூமணியின் அஞ்ஞாடி… நாவலுக்குச் சமீபத்தில் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன என்ற மகிழ்ச்சியான தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். அஞ்ஞாடி… நாவலுக்குக் கிடைத்த விருதுகள்: கீதாஞ்சலி பிரெஞ்சு-இந்திய இலக்கிய விருது. இந்த விருது புதுச்சேரியில் வழங்கப்பட்டது. பூமணிக்குப் பரிசுக் கேடயமும் பிரான்சில் பதினைந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான அழைப்பும் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் அஞ்ஞாடி… நாவல் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதைக் குறித்த தகவல்களைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Gitanjali_Literary_Prize விஜய் டி.வி.யின் நீயா நானா புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் 2012 ஆண்டின் சிறந்த நாவலாகப் பூமணியின் அஞ்ஞாடி… நாவல் தேர்வுசெய்யப்பட்டது. அப்போது பூமணியின் சிறப்புப் பேட்டியும் ஒளிபரப்பப்பட்டது. மேற்குறிப்பிட்ட நீயா நானா நிகழ்ச்சியைக் காண கீழே உள்ள இணைப்புக்குச் செல்லவும்.
Award for Best Novel 2012
சென்னை புத்தகக் காட்சியில் அஞ்ஞாடி… நாவலை க்ரியா அரங்கில் (அரங்கு எண்: 56-57) வாங்கிக்கொள்ளலாம். அஞ்ஞாடி… நாவலின் விலை ரூ. 925. புத்தகக் கண்காட்சியில் பத்து சதவீதம் சிறப்புக் கழிவு போக இந்தப் புத்தகம் ரூ. 835க்குக் கிடைக்கும். வாசகர்களை
(க்ரியாவுக்காக)
Recent Comments