Archive
Theru Vaasagam Review – Nagore Roomi
திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி 'மனப்பத்தாயம்', 'பஞ்சாரம்' 'தெப்பக்கட்டை' கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து ஆனந்த விகடனில் தொடராக வந்த 'தெருவாசகம்' வெளியிட்டுள்ளார். புத்தக விமர்சனம்.
ஜெயமோகனின் கொற்றவை
ஜெயமோகனின்ப் புதியநாவலான கொற்றவை குறித்து எழுதுகிறார் பச்சோந்தி
"ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. – இதுவே என் புரிதல் ஜெயமோகன் எழுதியுள்ள கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள பல விபரங்கள் ஒரு மையத்தை நோக்கிபோவதை ஆழ்ந்து படித்தால் தான் உணர முடியும்".
Magic Seeds by V.S.Naipaul – DJ
Half a Life -இன் அடுத்த பகுதி வெளிவந்துவிட்டது போலிருக்கிறதே!
Puthumaipithan – Thilagabam
ஆற்றங்கரையோர பிள்ளையார் (இக்கதையை வாசிக்கையில் எனக்கு வால்காவிலிருந்து கங்கை வரை நினைவுக்கு வந்து போகின்றது என்கிறார்), கபாடபுரம் அகல்யை, சாபவிமோசனம், பொன்னகரம (சாராய ரஸ்தாவிற்கு போகின்ற தெரு சேற்றுக் குழம்புகள் முனிசிபல் கங்கை தண்ணீர்க் குழாய்கள்)், என ஒரு சில கதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு தனது கருத்துக்களை முன் வைக்கிறார் ‘சூரியாள்’ திலகபாமா.
Singapore Tamil Book Readers' Club
சிங்கப்பூரில் ‘வாசகர் வட்டம்’ என்ற அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. இரண்டுமாதத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நூல் மீது சிங்கப்பூர் நூலகம் எதிலேனும் விவாதம் நடக்கும்.
வாசகர் வட்டத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் ஜெயமோகனின் ‘காடு‘ நாவலை வாசித்து அனுபவமாக்கி பகிர்ந்து கொண்டனர்.
பிப்ரவரி மாதக்கூட்டத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளினியும், கவிதாயினியுமான தாட்சாயிணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்‘ விவாதிக்க எடுத்துக் கொள்ளப் பட்டது.
Destination Unknown (Agatha Christie) – Abhimanyu
சாகத் துடிக்கும் ஹிலாரி, ஓலிவ் பெட்டெர்செனாக மாறி, தன் வாழ்க்கையின் இறுதி நாள் எப்பொழுது வரும் என்று தெரியாது தொடங்கும் பயணமே ‘UNKNOWN DESTINATION’ நாவல். புலனாய்வு கதைகளுக்கு பெயர்போன அகாதா கிறிஸ்டியின் படைப்பு.
Zero Degree by Chaaru Nivethitha – Muthu
சிதறல் ஸ்டைலில் வாசக அனுபவங்களைப் பகிர்ந்து, கதை சொல்லி, சாருவின் ஸீரோ டிகிரியையும் விமர்சிக்கிறார் ‘தமிழினி’ முத்து.
Book Review – Joe
ஜோ டி க்ரூஸின் ‘ஆழி சூழ் உலகு’ வாசித்த அனுபவத்தை ஜோ பகிர்ந்து கொள்கிறார். இங்கே..
Udaiyaar – Subha
குமுதத்தில் தொடராக வெளிவந்த பாலகுமாரனின் ‘உடையார்’…
‘பொன்னியின் செல்வ‘னின் தொடர்ச்சியாக இதை பார்க்க தோன்றும்.
காவிரி பாயும், அழகிய விளைநிலங்கள் கொண்ட சமதரையான சோழ ராஜ்யத்தில் கற்கள் எப்படி கொண்டு வருவது? ஒரு இடத்தில் கூடியிருக்கும் அவ்வளவு பெரிய ஆட்படைக்கு உணவளிப்பது எப்படி? அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும்?
Neela Kadal by Nagarathinam Krishna
நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’ குறித்த பிரபஞ்சனின் விமர்சனம்.
Recent Comments