Archive

Posts Tagged ‘Chennai’

Chennai Meet – Symposium on Movies, Impact of Cinema on Society

October 3, 2008 Leave a comment

காட்சிப் பிழை – ஊடக அய்வுகளுக்கான இதழ் நடத்தும்
‘வேட்கையின் தாகம்’
வெகுமக்கள் திரைப்படம் குறித்த கருத்தரங்கம்

நாள்: 04.10.2008 & 05.10.2008 / சனி, ஞாயிறு
நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 வரை

இடம்: பவள விழா அரங்கு, தமிழ்ப் புலம்.
மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை – 600 005

தொடக்கவிழா

04.10.2008, காலை 10.00 மணி

தலைமை: திருமிகு எம்.எஸ்.எஸ். பாண்டியன்

சிறப்புரை: திருமிகு தியடோர் பாஸ்கரன்
திரைப்பட வரலாற்று ஆய்வாளர்

அமர்வு 1
04.10.2008, நண்பகல் 12.00 மணி
தலைமை: திருமிகு சுந்தர் காளி
‘ஏ.வி.எம். – ஒரு சரித்திர வாசிப்பு’

கட்டுரையாளர்கள்:
திருமிகு ப்ரித்தம் சக்கரவர்த்தி & வெங்கடேஷ் சக்கரவர்த்தி
திரைப்பட ஆய்வாளர்கள்

‘பேசும்படங்கள் பேசாத தளங்கள்’

கட்டுரையாளர்:
திருமிகு பிரேமானந்தன்
விரிவுரையாளர், தற்கால இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுத் துறை, தில்லி
பல்கலைக்கழகம்

அமர்வு 2

04.10.08, நண்பகல் 2.30 மணி

தலைமை: பேரா. ஜான் பெர்னார்டு பேட்
மானுடவியல் துறை, யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா

‘ஒளித்திரையில் உயிர்த்தெழும் சீதையும் கண்ணகியும்’

கட்டுரையாளர்:
திருமிகு கவிஞர் மாலதி மைத்ரி

‘சின்னத் திரையும் பெரிய திரையும்’

கட்டுரையாளர்:
திருமிகு சுரேஷ்பால்
விரிவுரையாளர், காட்சித் தகவலியல் துறை, லயோலா கல்லூரி, சென்னை

அமர்வு 3

04.10.08, மாலை 4.00 மணி

தலைமை: திருமிகு சஃபி
மனநல ஆலோசகர்

‘நினைவு அழிக்கும் வரலாறுகளும் மறுகாட்சி வரலாறுகளில் உழலும் நினைவுக் குட்டைகள்’

கட்டுரையாளர்:
வளர்மதி
எழுத்தாளர்

‘உலகம் சுற்றும் வாலிபனும் தசாவதாரமும்’

கட்டுரையாளர்:
‘எதிர்வு’ சிவகுமார்

அமர்வு 4

05.10.08, காலை 10.00 மணி

இயக்குநர்கள் களம்

திருமிகு பாலாஜி சக்திவேல்
திருமிகு வெற்றிமாறன்
திருமிகு ஐந்து கோவிலான்

அமர்வு 5

05.10.08, நண்பகல் 12.00 மணி

தலைமை: பேரா. திருமிகு வீ. அரசு
பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், தமிழிலக்கியத் துறை, சென்னைப்
பல்கலைக்கழகம், சென்னை

‘வீதியில் வெள்ளித்திரை: சினிமா பேனர்கள் குறித்த சில குறிப்புகள்’

கட்டுரையாளர்:
திருமிகு வ. கீதா

‘வடிவேலுவின் நகைச்சுவையில் தென்படும் உதிரித் தன்மையின் பன்முகம்’

கட்டுரையாளர்:
திருமிகு அமுதன்
ஆவணப்பட இயக்குநர்

”இசையுரு’ ஆகிய இசை – இளையராஜா’

கட்டுரையாளர்:திருமிகு கவிஞர் வேணு மணி
கண்காணிப்பாளர், மத்திய கலால் துறை

அமர்வு 6

05.10.08, பிற்பகல் 2.00 மணி

தலைமை: திருமிகு சுபகுணராஜன்

‘கமலஹாசன் பெரியாரைக் கல்லில் கட்டிக் கடலில் விட்டெறிந்த கதை’

கட்டுரையாளர்:
திருமிகு சுந்தர் காளி
விரிவுரையாளர், தமிழ்த்துறை, காந்தி கிராமியப் பல்கலைக் கழகம், காந்தி கிராமம்

‘When a women called shots’

கட்டுரையாளர்:
திருமிகு லீனா மணிமேகலை
ஆவணப்பட இயக்குநர்

காட்சிப் பிழை
16/25 ஆனந்த குடிர்
2அவது சீ வார்ட் தெரு
வால்மீகி நகர்
திருவான்மியூர்
சென்னை – 600 041
தொலைபேசி: 94439 87166

subagunarajan@gmail.com