Archive
JM: my top readers r from India. 80%. US followed by Canada. & mostly from small cities like Tharapuram rather than Malaysia
Sent from my Verizon Wireless BlackBerry
ஜுவி – இலக்கிய கிசுகிசு
கழுகாருக்கு கொத்துமல்லி சாறு கலந்த ஜில் மோர் நீட்டினோம். ஒரே மூச்சில் உறிஞ்சிய கழுகார், ”நீர் கொடுத்த ஜில் மோருக்காகவே ஒரு ஜிலுஜிலு செய்தி!” என்றபடி தொடர்ந்தார்.
”சமீபத்தில் மலைநகர் ஒன்றில் கவிதைக்கூடல் விழா நடந்தது. வாசிப்பு, யோசிப்பு என தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்களும் கவிஞிகளும் கலந்து கலக்க, படுஜோராக நடந்திருக்கிறது விழா.
மாலை நேரம் மையல் கொண்டதும் நாகரிகம், நவீனம் என புதுமை பாராட்டிப் பேசிய சில படைப்பாளர்கள், மது குடித்தும் கட்டிப் பிடித்தும் கொண்டாட, லோக்கல் போலீசுக்கு புகார் போகாததுதான் பாக்கியாம்.
அதிலும் குறிப்பாக ஒரு பெண்ணியக் கவிஞர், தன் உடைகளை காற்று பறிப்பதும் தெரிந்தோ தெரியாமலோ… வந்துபோன எல்லோரையும் கொஞ்சிக் குலாவிய கதைதான் இலக்கிய வட்டாரத்தில் இப்போதைய பரபரப்பு பக்கோடா!”
கவிதை ஒன்றுகூடல்
கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்
- அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது,
- நகர வேண்டிய திசைவெளி,
- தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது
- சாதி,
- இனம்,
- மொழி,
- மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும்
- பண்டம்,
- சந்தை,
- போர்,
- மரணம் என்னும்
- உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது
- எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என
- விமர்சனப்பூர்வமாகப் பகிரங்கப்படுத்துவது
- தொடர்ந்து சிந்திப்பது,
- எழுதுவது,
- ஒன்றுகூடுவது,
- இயங்குவது
என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் இன்னொரு முயற்சி இது:
இடம்: வால்பாறை
நாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறுநாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறு
அரங்கத்தைத் தொடங்கி வைத்து உரை: அ. மார்க்ஸ்
அரங்கம்: கமலாதாஸ் அரங்கம்
கமலாதாஸ் எழுத்துகளும் நினைவுகளும்: மாலதி மைத்ரி
திறனாய்வுகள்:
1. சாராயக் கடை/ ரமேஷ் பிரேதன்
இளங்கோ கிருஷ்ணன்
2. நிசி அகவல்/ அய்யப்ப மாதவன்
அசதா
ம. மதிவண்ணன்
க. மோகனரங்கன்
வெ.பாபு
க. பஞ்சாங்கம்
7. சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி
மனோன்மணி
8.தெய்வத்தைப் புசித்தல்/ செல்மா பிரியதர்ஸன்
எச்.ஜி.ரசூல்
அரங்கம்: ராஜமார்த்தாண்டன் அரங்கம்
யாழன் ஆதி
செல்மா பிரியதர்ஸன்
கரிகாலன்
4. காயசண்டிகை/ இளங்கோ கிருஷ்ணன்
இளஞ்சேரல்
விஷ்ணுபுரம் சரவணன்
6. நீ எழுத மறுக்கும் எனது அழகு/ இளம்பிறை
எஸ். தேன்மொழி
கருத்தாளர்கள்:
- சுந்தர்காளி,
- பிரேம்,
- சஃபி,
- ராஜன்குறை,
- வியாகுலன்,
- சுகன்,
- நட. சிவக்குமார்,
- முஜுப்பூர் ரஃமான்,
- சாகிப்கிரான்,
- ரவீந்திரபாரதி,
- மணிமுடி,
- யதார்த்தா ராஜன்
- தா.அகிலன்,
- நிசாந்தினி,
- ஜீவன் பென்னி,
- வெயில்,
- கணேசகுமாரன்,
- அமுதா
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: செல்மா பிரியதர்ஸன் -9443461476
சுகிர்தராணி -9443445775
யாழன் ஆதி -9443104443
வித்யாசாகர் -9842209993
நிகழ்ச்சித் தொகுப்பு: லீனா மணிமேகலை
நன்றியுரை: வித்யாசாகர்
Chennai Meet – Symposium on Movies, Impact of Cinema on Society
காட்சிப் பிழை – ஊடக அய்வுகளுக்கான இதழ் நடத்தும்
‘வேட்கையின் தாகம்’
வெகுமக்கள் திரைப்படம் குறித்த கருத்தரங்கம்
நாள்: 04.10.2008 & 05.10.2008 / சனி, ஞாயிறு
நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 வரை
இடம்: பவள விழா அரங்கு, தமிழ்ப் புலம்.
மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை – 600 005
தொடக்கவிழா
04.10.2008, காலை 10.00 மணி
தலைமை: திருமிகு எம்.எஸ்.எஸ். பாண்டியன்
சிறப்புரை: திருமிகு தியடோர் பாஸ்கரன்
திரைப்பட வரலாற்று ஆய்வாளர்
அமர்வு 1
04.10.2008, நண்பகல் 12.00 மணி
தலைமை: திருமிகு சுந்தர் காளி
‘ஏ.வி.எம். – ஒரு சரித்திர வாசிப்பு’
கட்டுரையாளர்கள்:
திருமிகு ப்ரித்தம் சக்கரவர்த்தி & வெங்கடேஷ் சக்கரவர்த்தி
திரைப்பட ஆய்வாளர்கள்
‘பேசும்படங்கள் பேசாத தளங்கள்’
கட்டுரையாளர்:
திருமிகு பிரேமானந்தன்
விரிவுரையாளர், தற்கால இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுத் துறை, தில்லி
பல்கலைக்கழகம்
அமர்வு 2
04.10.08, நண்பகல் 2.30 மணி
தலைமை: பேரா. ஜான் பெர்னார்டு பேட்
மானுடவியல் துறை, யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா
‘ஒளித்திரையில் உயிர்த்தெழும் சீதையும் கண்ணகியும்’
கட்டுரையாளர்:
திருமிகு கவிஞர் மாலதி மைத்ரி
‘சின்னத் திரையும் பெரிய திரையும்’
கட்டுரையாளர்:
திருமிகு சுரேஷ்பால்
விரிவுரையாளர், காட்சித் தகவலியல் துறை, லயோலா கல்லூரி, சென்னை
அமர்வு 3
04.10.08, மாலை 4.00 மணி
தலைமை: திருமிகு சஃபி
மனநல ஆலோசகர்
‘நினைவு அழிக்கும் வரலாறுகளும் மறுகாட்சி வரலாறுகளில் உழலும் நினைவுக் குட்டைகள்’
கட்டுரையாளர்:
வளர்மதி
எழுத்தாளர்
‘உலகம் சுற்றும் வாலிபனும் தசாவதாரமும்’
கட்டுரையாளர்:
‘எதிர்வு’ சிவகுமார்
அமர்வு 4
05.10.08, காலை 10.00 மணி
இயக்குநர்கள் களம்
திருமிகு பாலாஜி சக்திவேல்
திருமிகு வெற்றிமாறன்
திருமிகு ஐந்து கோவிலான்
அமர்வு 5
05.10.08, நண்பகல் 12.00 மணி
தலைமை: பேரா. திருமிகு வீ. அரசு
பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், தமிழிலக்கியத் துறை, சென்னைப்
பல்கலைக்கழகம், சென்னை
‘வீதியில் வெள்ளித்திரை: சினிமா பேனர்கள் குறித்த சில குறிப்புகள்’
கட்டுரையாளர்:
திருமிகு வ. கீதா
‘வடிவேலுவின் நகைச்சுவையில் தென்படும் உதிரித் தன்மையின் பன்முகம்’
கட்டுரையாளர்:
திருமிகு அமுதன்
ஆவணப்பட இயக்குநர்
”இசையுரு’ ஆகிய இசை – இளையராஜா’
கட்டுரையாளர்:திருமிகு கவிஞர் வேணு மணி
கண்காணிப்பாளர், மத்திய கலால் துறை
அமர்வு 6
05.10.08, பிற்பகல் 2.00 மணி
தலைமை: திருமிகு சுபகுணராஜன்
‘கமலஹாசன் பெரியாரைக் கல்லில் கட்டிக் கடலில் விட்டெறிந்த கதை’
கட்டுரையாளர்:
திருமிகு சுந்தர் காளி
விரிவுரையாளர், தமிழ்த்துறை, காந்தி கிராமியப் பல்கலைக் கழகம், காந்தி கிராமம்
‘When a women called shots’
கட்டுரையாளர்:
திருமிகு லீனா மணிமேகலை
ஆவணப்பட இயக்குநர்
காட்சிப் பிழை
16/25 ஆனந்த குடிர்
2அவது சீ வார்ட் தெரு
வால்மீகி நகர்
திருவான்மியூர்
சென்னை – 600 041
தொலைபேசி: 94439 87166
subagunarajan@gmail.com
Recent Comments