Archive

Posts Tagged ‘works’

Raymond’s Run. by Toni Cade Bambara in Tamil by MS at Marutham.com

June 25, 2012 Leave a comment

ரேமாண்டின் ஓட்டம்: டோனி கேட் பம்பாரா

தமிழில் எம். எஸ்.

மற்றப் பெண் குழந்தைகளைப் போல எனக்கு வீட்டில் செய்யவேண்டிய வேலைகள் அதிகம் ஒன்றும் இல்லை. அம்மா அதையெல்லாம் பார்த்துக் கொள்கிறாள். எனது கைச் செலவுக்காகவும் நான் ஓடித்தி¡¢ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஜார்ஜ் மற்ற பொ¢ய பையன்களுக்காக அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்கிறான்; கிறிஸ்துமஸ் கார்டுகள் விற்கிறான். மற்றபடி நடக்கவேண்டிய கா¡¢யங்களையெல்லாம் அப்பா பார்த்துக் கொள்கிறார். வாழ்க்கையிலேயே நான் செய்ய வேண்டிய ஒரு கா¡¢யம் என் பிரதர் ரேமாண்டைக் கவனித்துக் கொள்வதுதான். அதுவே போதுமானது.

சிலசமயம் தவறிப்போய் அவனை என் தம்பி ரேமாண்ட் என்று சொல்லிவிடுகிறேன். எந்த முட்டாளும் பார்த்தவுடன் தொ¢ந்து கொள்வான், அவன் என்னைவிட மிகப் பொ¢யவன், வயது கூடியவன் என்று. ஆனால் நிறையப்பேர் அவனை என் தம்பி என்றே அழைக்கின்றனர்.ஏனென்றால் அவனைக் கவனித்துக்கொள்ள எப்போதும் ஒரு ஆள் வேண்டியிருக்கிறது. அவன் மூளைவளர்ச்சி அப்படி. அதைப் பற்றியும் கொஞ்சம் வாய் நீளமுள்ளவர்கள் நிறையவே சொல்லத்தான் செய்கிறார்கள். அது ஜார்ஜ் அவனை கவனித்துக் கொண்டிருக்கும்போது மட்டும்தான். ஆனால் இப்போது யாராவது அவனைப் பற்றியோ அவனுடைய பொ¢ய தலையைக் குறித்தோ ஏதாவது சொல்ல வேண்டுமானால் அவர்கள் என்னிடம் தான் வரவேண்டும். அப்படி வரும்போது நான் அவர்களை சீண்டிக்கொண்டிருக்க மாட்டேன். சும்மா வளவளவென்று சுற்றி வளைத்துப் பேசிக்கொண்டிருக்கவும் மாட்டேன். ஒரே அடி. அவர்கள் மண்ணைக் கவ்வி விடும்படி செய்துவிடுவேன். அவர்கள் திரும்பித் தாக்கினாலும் பரவாயில்லை. தாங்கிக் கொள்வேன். நான் சோனிதான். மெலிந்த கைகள், கீச்சுக்குரல் (என் பட்டப்பெயர் கீச்சி) நிலைமை தலைக்குமேல் போய்விட்டால், ஒரே ஓட்டம்தான். யா¡¢டம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள், ஓட்டத்தில் என்னை ஜெயிப்பதற்கு இரண்டு கால் பிராணி எதுவும் இல்லை என்றுதான் சொல்வார்கள்.

ஓட்டப் பந்தயத்தில் நான் முதலாக வந்து மெடல் வாங்காமல் இருந்ததே கிடையாது. எல்.கே.ஜி படிக்கும்போதே அறுபது அடி து¡ர ஓட்டத்தில் நிறைய தடவை ஜெயித்திருக்கிறேன். இப்போது 150 அடி து¡ர ஓட்டம். பொ¢ய பையன்கள் என்னை மெர்க்கு¡¢ – வாயுவேகமாகச் செல்லும் தேவது¡தன் – என்று அழைப்பார்கள். ஏனெனில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களில் நான்தான் மிகவும் வேகமாக ஓடுபவள். எல்லோருக்கும் இது தொ¢யும் – இரண்டு பேர்களுக்கு இன்னும் சற்று அதிகமாகவே தொ¢யும் – என் அப்பாவுக்கும் எனக்கும். நான் இரண்டு தெருப் பைப்புகளுக்குள் முன்னாலிருந்து ஓடத் தொடங்கினாலும் ஆம்ஸ்டர்டாம் அவன்யூ அடைவதற்கு முன்பே அவர் என்னை முந்திவிடுவார். அதுவும் இரண்டு கைகளையும் ஜேப்பிற்குள் நுழைத்தபடி விசிலடித்துக் கொண்டு. ஆனால் இதெல்லாம் எங்கள் சொந்த விஷயம். ஒரு முப்பத்தைந்து வயதுடையவர் குட்டை நிக்கர் அணிந்து கொண்டு ஒரு சிறு பெண்ணுடன் பந்தயம் ஓடுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? எனவே மற்றவர்களைப் பொறுத்தவரை நான்தான் மிகமிக வேகமாக ஓடுபவள். கிரெச்சனை விடவும். இந்தத் தடவை ஓட்டப் பந்தயத்தில் அவள்தான் தங்கமெடல் வாங்கப் போவதாகப் பீத்திக் கொண்டிருக்கிறாள். வெறும் சவடால். உள்ளாக்குடி. இரண்டாவதாக அவளுக்கு குட்டைக் கால்கள் மூன்றாவதாக அவள் முகத்தில் நிறைய புள்ளிகள். முதலாவதாக என்னை யாரும் பீட் பண்ண முடியாது. அவ்வளவுதான்.

தெரு முனையில் நின்றுகொண்டு சுற்றுப்புறத்தை ரசித்துவிட்டு பிராட்வேயில் சற்று நடக்கலாம் என்று நினைத்தேன். மூச்சுப் பயிற்சிகளைச் செய்து பார்க்கலாம். என்னுடன் ரேமாண்ட்ட இருக்கிறான். கட்டிடங்களைத் தொட்டிருக்கும் நடைபாதையில் அவனை நடந்துவரச் சொன்னேன். ஏனெனில் சிலசமயங்களில் அவனுக்கு ஏற்படும் குஷியில் கற்பனைகள் பறக்கும். தன்னை ஒரு சர்க்கஸ்வீரன் என்று நினைத்துக் கொண்டு நடைபாதையைத் தொட்டு அமைந்திருக்கும் குட்டை சுவரை ஆகாயத்தில் கட்டியிருக்கும் கயிறு என்று கற்பனை செய்து கொள்வான். மழை பெய்த சில நாட்களில் அவன் தான் நடந்துசெல்லும் கயிற்றிலிருந்து கீழே ஓடையில் குதித்து சட்டையையும் செருப்புகளையும் நனைத்துக் கொள்வான். வீட்டுக்குப் போனால் எனக்குத்தான் அடி கிடைக்கும். சில சமயங்களில் நீங்கள் அவனைக் கவனிக்காமலிருக்கும் போது அவன் ரோட்டின் குறுக்கே பாய்ந்து இரண்டு ரோடுகளுக்கும் நடுவேயுள்ள தீவுப் பகுதிக்கு ஓடிச் சென்று அங்கிருக்கும் புறாக்களை விரட்டி அடிப்பான். அவை அங்கு அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் கிழவர்களிடையே பறந்து அவர்களின் பத்தி¡¢கைகளையும் மடியில் வைத்திருக்கும் உணவுப் பொட்டலங்களையும் சிதற அடிக்கும். நான் போய் அவர்களிடம் மன்னிப்புக் கேட்பேன். அதால் நான் அவனை என்னோடு அணைத்தபடியே சொல்ல வேண்டியிருக்கும். குதிரை வண்டி ஓட்டுபவன் போல் அவன் கற்பனை செய்தபடி வருவான். என்னைக் கீழே தள்ளிவிடாமலும் என் மூச்சுப் பயிற்சியில் அவன் குறுக்கிடாமலும் வருவதுவரை எனக்குக் கவலையில்லை. ஓட்டப் பந்தயத்திற்காகத்தான் அந்த மூச்சுப் பயிற்சி. யாருக்காவது அது தொ¢ந்துவிட்டாலும் கவலையில்லை.

பொதுவாக சிலபேர் எல்லாக் கா¡¢யங்களையும் முயற்சியுமில்லாமலே முடித்துவிடுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். நான் அப்படியல்ல. 34வது தெருவில் ஒரு பந்தயக் குதிரை போல் கர்வத்துடன் தலைநிமிர்த்தி நடப்பேன். என் முழுங்கால்களுக்கு வலு ஏற்பட வேண்டுமே. ஆனால் இது அம்மாவுக்கு எ¡¢ச்சலாயிருக்கும். நான் வேறு யாருடைய அசட்டுக் குழந்தை போலவும், நான் அவளுடன் வரவில்லை என்பது போலவும், என்னைத் தொ¢யாதது போலவும், கடைக்கு தான் தன்னந்தனியாகச் செல்வது போலவும் விரைந்து முன்னே நடப்பாள். சிந்தியா ப்ரோக்டரைப் பாருங்கள். அவள் நேர் எதிர். நாளைக்கு பா¢ட்சை இருக்கும். அவளோ இன்று மாலை பந்து விளையாடவேண்டும், இரவில் டி.வி. பார்க்கவேண்டும் என்று சொல்வாள். பா¢ட்சையைப் பற்றி நினைக்கவேயில்லை என்று நீங்கள் நம்ப வேண்டுமாம். அதுபோலத்தான் சென்ற வாரம்ஸ்பெல்லிங் போட்டியில் அவள் வழக்கம்போல் ஜெயித்தபோது – நு¡று தடவைக்கு மேல் இருக்குமா? – என்னிடம் சொல்கிறாள், “கீச்சி, “Beceive” க்கு ஸ்பெல்லிங் உன்னிடம் கேட்டுவிட்டார்கள். நல்லவேளை நான் தப்பினேன். என்னிடம் கேட்டிருந்தால் சொல்லியே இருக்கமாட்டேன்” என்று பிளவுஸின் லேஸ் துணியைப் பிடித்தபடி அதிர்ஷ்டவசமாகத் தப்ப முடிந்ததுபோல், ஐயோ, கடவுளே! ஆனால் என் அதிகாலை ஓட்டத்தின் போது அவள் வீட்டைக் கடந்து செல்கையில் பியானோவில் அவள் திரும்பத் திரும்ப பயிற்சி செய்து கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் மியூஸிக் வகுப்பில் தான் கால் இடறி பியானோ ஸ்டூலில் விழுந்துவிட்டது போலவும், அதில் அமர்ந்திருப்பது தனக்கே வியப்பளிப்பதாகவும், தன் கைவிரல்கள் தற்செயலாக பியானோ கீகளில் பட்டுவிட்டதாகவும், எனவே கொஞ்சம் அழுத்திப் பார்க்கலாமென்று நினைத்ததாகவும் சொல்லிக் கொள்வாள். ஆனால் சோப்பினின் அற்புதமான மெட்டுக்கள் அதிலிருந்து புறப்படும்போது எல்லோரையும் விட தானே அதிக ஆச்சா¢யப்படுவதாகவும் சொல்வாள். பிறவி மேதைக்காரன். அப்படிப்பட்டவர்களை கொன்றுவிட வேண்டும் போல் தோன்றும். இரவு விழித்து கஷ்டப்பட்டு வார்த்தைகளுக்கு ஸ்பெல்லிங் உருப்போட்டுக் கொண்டு இருப்பேன். நாள் முழுதும் பயிற்சிக்காக ஓடுவேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நடப்பதற்குப் பதில் ஓட்டம்தான். பாவம், ரெமாண்டுக்குத்தான் சிரமம். எனக்கு சமமாக ஓடமுடியாது. ஆனாலும் அவன் ஓடத்தான் செய்கிறான். அவன் பின்தங்கிவிட்டால் யாராவது அவன் அருகே சென்று அவனை கேலி செய்யலாம். அவனிடமிருந்து பைசாக்களை பிடுங்கிக் கொள்ளலாம், அல்லது அவ்வளவு பொ¢ய பூசணிக்காய் தலையை எங்கிருந்து வாங்கினாய் என்று கேட்கலாம். மனிதர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள் சில சமயங்களில்.

பிராட்வே வழி சென்று கொண்டிருக்கிறேன். மூச்சுப் பயிற்சியில் ஏழுவரை எண்ணியப்படி மூச்சை இழுப்பதும் விடுவதுமாக இருக்கிறேன். (ஏழு எனது வக்கி நம்பர்) அப்போது பாருங்கள், கிரெட்சனும் அவள் தோழிகளும் வருகிறார்கள். மோ¢ லு¡யி முதலில் பால்டிமோ¡¢லிருந்து இங்கே கறுப்பர்கள் பகுதிக்கு வந்தபோது என்னுடைய சினேகிதியாகத்தான் இருந்தாள். எல்லோ¡¢டமும் அடி வாங்கிக் கொண்டிருந்த அவளை நான்தான் அப்புறம் கவனித்துக் கொண்டேன். அவள் அம்மாவும் என் அம்மாவும் சின்ன வயதில் சர்ச்சில் சேர்ந்து பாடியிருக்கிறார்கள் என்ற காரணத்தால். ஆனால் நன்றிகெட்ட ஜென்மம். இப்போது கிரெட்சனுடன் ஒட்டிக்கொண்டு என்னைப்பற்றி மட்டமாக பேசுகிறாள். அப்புறம் ரோஸி. நான் எவ்வளவு மெலிருந்திருக்கிறோனோ அவ்வளவு குண்டு அவள். ரேமாண்டை எப்போதும் சீண்டிக் கொண்டேயிருப்பாள். அவனுக்கும் தனக்கும் இடையே பொ¢ய வித்தியாசம் ஒன்றும் இல்லையே, அவனை கிண்டல் செய்கிறோமே என்பதை பு¡¢ந்து கொள்ளும் அறிவு கூட அவளுக்கு இல்லை. பிராட்வேயில் அவர்கள் மூவரும் எனக்கு எதிரே வந்து கொண்டிருக்கிறார்கள். தெருவோ அகலம் குறைவு. சினிமாவில் வருவது மாதி¡¢ பொ¢ய சண்டை நடக்குமோ என்று தோன்றியது. என்னைப் போலவே அவர்களும் கட்டிடங்களையட்டியே நடந்து வருகிறார்கள். முதலில் பக்கத்தில் உள்ள கடைக்குள் ஏறி அவர்கள் கடந்து செல்வதுவரை காமிக்ஸ்களை புரட்டிக்கொண்டிருக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அது கோழைத்தனம் அல்லவா? என்னுடைய கெளரவம் என்னவாவது? அவர்களுக்கு நேரே நடந்து தேவையானால் இடித்துக்கொண்டு அவர்களை கடந்துசென்றால் என்ன என்றும் தோன்றியது. அவர்கள் என்னை நெருங்கியதும் நின்றார்கள். நான் சண்டைக்குத் தயாராயிருந்தேன். சும்மா வாய் வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலிலேயே ஒரே அடியில் உங்களை கீழே வீழ்த்திவிடுவதுதான் எனக்கு விருப்பம். நேரத்தை வீணாக்கக் கூடாது.

“மே தினப் போட்டியில் நீ சேர்ந்துவிட்டாயா?” என்று சி¡¢த்தபடியே கேட்கிறாள் மோ¢ லு¡யி. உண்மையில் அது சி¡¢ப்பு போலவே இல்லை. இந்த மாதி¡¢ அசட்டுக் கேள்விக்கு என்ன பதில் வேண்டிக்கிடக்கிறது. உண்மையில் அங்கு நிற்பது நானும் கிரெட்சனும்தான். நிழல்களிடம் எனக்கென்ன பேச்சு.

“இந்தத் தடவை நீ ஜெயிக்க போவதில்லை” என்கிறாள் ரோஸி. கிரெட்சனை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டே. மற்றவர்கள் வாயிலாகவும் அவள்தான் பேசுகிறாள் என்று எனக்குத் தொ¢யும். கிரெட்சன் புன்னகை செய்கிறாள். ஆனால் அது ஒரு புன்னகையல்ல. பெண் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொள்வதில்லை. எப்படி செய்வது என்றும் அவர்களுக்குத் தொ¢யது. தொ¢ந்து கொள்ளவேண்டும் என்றும் விரும்புவதில்லை, கற்றுத் தருவதற்கும் யாரும் இல்லை. ஏனென்றால் பொ¢யவர்களுக்கும்கூட அது தொ¢யாது. அப்புறம் அவர்கள் தங்கள் பார்வையை அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்திருந்த ரேமாண்டிடம் செலுத்தினார்கள். அவன் மூலம் என்ன விஷமத்தைத் தொடங்கலாம் என்ற ஆர்வம்.

“எந்த வகுப்பில் படிக்கிறாய், ரேமாண்ட்?”

“பால்டிமோர் ரேகட்டி நகா¢ல் வசிக்கும் மோ¢ லுயி வில்லியம்ஸ் அவர்களே, என் தம்பியிடம் ஏதாவது கேட்கவேண்டுமென்றால் அதை என்னிடமே நோ¢ல் கேட்கலாம்?”

“நீ யார். அவன் அம்மாவா?” என்கிறாள் ரோஸி.

“ஆமாம் குண்டச்சி. இனியும் யாராவது வாயைத் திறந்தால் நான்தான் அவளுக்கும் அம்மா” என்றேன். அவர்கள் அப்படியே நின்றார்கள். பிறகு கிரெட்சன் ஒரு காலை மாற்றி மற்ற காலில் நின்றாள். அவர்களும் அப்படியே செய்தனர். அப்புறம் கிரெட்சன் கைகளை இடுப்பில் வைத்தபடி, புள்ளிகள் நிறைந்த முகத்தோடு ஏதோ சொல்ல வந்தாள். ஆனால் சொல்லவில்லை. என்னை மேலும் கீழும் பார்த்தபடி என்னைச் சுற்றிக் கடந்து பிராட்வேயை நோக்கி நடந்தாள். அவள் தோழிகளும் அவளைப் பின்பற்றினர். நானும் ரேமாண்டும் ஒருவரையருவர் பார்த்து சி¡¢த்துக் கொண்டோம். அவன் “ஹை ஹை” என்று சொல்லி தன் குதிரையைக் கிளப்பினான். நான் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தபடி பிராட்வே பக்கமாக நடந்து, 145வது நம்பா¢ல் உள்ள ஐஸ் விற்பவனைப் பார்க்கச் சென்றேன். உலகத்தில் எனக்கு எந்த கவலையும் இல்லை. ராணிபோல் உணர்ந்தேன்.

மே தினத்தன்று மைதானத்துக்கு சற்று மெதுவாகத்தான் சென்றேன். ஓட்டப் பந்தயம் கடைசி ஐட்டமாக இருந்தது. மேப்போல நடனம்தான் அன்றைய முக்கிய நிகழ்ச்சி. ஒரு மாறுதலுக்காகவாது நான் அதில் பங்கேற்று ஒரு பெண்ணைப் போல் நடந்துகொள்ளவேண்டும் என்று அம்மாவுக்கு ஆசை. ஆனால் எனக்கு ஏனோ அதில் அக்கறையில்லை. எனக்கு வெள்ளை ஆர்கண்டி உடையும் பொ¢ய ஸாட்டின் ஷாலும், அந்த விசேஷ தினத்திற்கு மட்டுமே பெட்டியிலிருந்து எடுக்கப்படும் ஷ¥க்களும் வாங்கித் தராமல் இருப்பதற்காக அம்மா சந்தோஷப்பட வேண்டும் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். மேப்போல் நடனத்தில் உடம்பை வளைத்து புதிய உடையை எழுக்காக்கி வியர்வையில் நனைத்து, ஏதோ ஒரு பூ போலவோ, தேவதை போலவோ அல்லது ஏதோ ஒன்றாகவோ மாறுவததில் எனக்கு விருப்பமில்லை. நான் நானாக – ஒரு ஏழை கறுப்புப் பெண்ணாக இருந்தால் போதும். இதற்காக வாங்கும் புதிய ஷ¥வும் உடையும் வாழ்வில் ஒரு தடவைதான் பயன்படுத்த முடியும். அடுத்த ஆண்டு அவை அளவில் சின்னதாகிவிடும்.

நான் நர்சா¢ ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும் போது ஹான்ஸல் கிரெட்டல் ஊர்வலத்தில் ஸ்ட்ராபொ¢யாக நடனமாடினேன். கால் பெருவிரல்களை ஊன்றி கைகளை தலைக்குமேல் உயர்த்தி வட்டமாகச் சுழற்றி ஆட மட்டுமே தொ¢ந்திருந்தது. என் அம்மாவும் அப்பாவும் நல்ல உடைகளணிந்து வந்திருந்து கைதட்டி என்னை ஊக்குவித்தார்கள். அப்படிப் பாராட்டத் தேவையில்லை என்பது அவர்களுக்குப் பு¡¢ந்துதான் இருந்திருக்கும்.

நான் ஸ்ட்ராபொ¢ ஒன்றும் அல்ல. கால் பெருவிரல்களை ஊன்றி நடனமாடுபவள் அல்ல. நான் ஓடுவேன். அது ஒன்றுதான் எனக்குத் தொ¢யும். அதனால்தான் மே தின நிகழ்ச்சிக்கு எப்போதும் தாமதித்தே வருவேன். என் நம்பரை சட்டையில் குத்திய பிறகு 150 அடி ஓட்டம் ஆரம்பிக்கப்போவதாக அறிவிக்கும்வரை புல் தரையில் படுத்துக் கொண்டிருப்பேன்.

ரேமாண்டை ஒரு சில ஊஞ்சலில் அமர்த்தினேன். அதில் சற்று சிரமப்பட்டுதான் இருந்தான். அடுத்த ஆண்டு அதில் அவனால் உட்கார முடியாது. அப்புறம் சட்டையில் நம்பர் குத்திக் கொள்வதற்காக மிஸ்டர் பீயர்ஸன் எங்கே என்று தேடினேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கிரெசட்சனைத்தான் தேடினேன். அவளைக் காணோம். பார்க்கில் ஒரே கூட்டம். தொப்பியும் மலர் செண்டுமாக பெற்றோர்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். வெள்ளைச் சட்டையும் நீல நிக்கருமாக குழந்தைகள். பார்க் ஊழியர்க்ள் செயலர்களை வா¢சையாக அமைத்து, லெனாக்ஸிலிருந்து வந்திருந்த போக்கி¡¢ப் பையன்களை அவர்களுக்கு அங்கிருக்க உ¡¢மையில்லை என்று விரட்டிக் கொண்டிருந்தனர். பொ¢ய பையன்கள் தொப்பிகளை பின்பக்கமாகத் தள்ளிக் கொண்டு, வேலியில் சாய்ந்து நின்றபடி கையில் பாஸ்கட் பந்தை சுழற்றிக் கொண்டு, இந்தக் கிறுக்கு ஜனக்கூட்டம் பார்க்கிலிருந்து வெளியேறி தாங்கள் விளையாடுவதற்காகக் காத்திருந்தனர். என் வகுப்புப் பையன்கள் கையில் இசைக்கருவிகளை வைத்திருந்தனர்.

இதோ மாஸ்டர் பியர்ஸன் வருகிறார். கையில் பெயர்கள் குறித்த அட்டை, பென்கில்கள், ஊதல்கள், ஊக்குகள் என்று ஆயிரம் சாமான்கள். எதையெல்லாம் எங்கெங்கே கீழே அசட்டுத்தனமாக தொலைத்தாரோ தொ¢யாது. கால்களில் கட்டை கட்டியிருந்ததால் எந்தக் கூட்டத்திலும் அவரைப் பார்க்க முடியும். அவரை எ¡¢ச்சல் மூட்டுவதற்காக பொய்க்கால் குதிரை என்று அழைப்போம். என்னைப் பிடிக்க வந்தால் ஒரே ஓட்டமாக ஓடிவிடுவேன். இப்போ பொ¢யவளாகிவிட்டதால் அந்த மாதி¡¢ அசட்டுத்தனங்கள் செய்வதில்லை.

“இந்தா கீச்சி” என்று சொல்லிக் கொண்டே லிஸ்டடில் என்பெயரை அடித்து விட்டு ஏழாம் நம்பரையும் இரண்டு குண்டூசிகளையும் தந்தார். அவரை பொய்க்கால் குதிரை என்று நான் அழைக்காதபோது என்னை மட்டும் கீச்சி என்று எப்படிச் சொல்லலாம்?

“ஹேஸல் எலிசபெத் டெபொரா பார்க்கர்” என்று என் பெயரை சொன்னேன். லிஸ்டில் அப்படியே எழுதவேண்டும் என்றேன்.

“நல்லது ஹேஸல் எலிசபெத் டெபொரா பார்க்கர், இந்த வருஷம் யாருக்காவது விட்டுக் கொடுக்கப் போகிறாயா?”

கண்களைச் சுருக்கி அவரைக் கடுமையாகப் பார்த்தேன். இந்தப் போட்டியில் நான் வேண்டுமென்றே தோற்று இன்னொரு பெண்ணுக்கு பா¢சு கிடைக்கச் செய்யவேண்டும் என்று நினைக்கிறாரா?

“மொத்தமே ஆறுபேர் தான் ஓடுகிறீர்கள் இந்தத் தடவை” என்று தொடர்ந்து அவர், ஏதோ நியூயார்க் முழுவதும் நிக்கர் அணிந்து வந்து கலந்துகொள்ளாதது என் தவறு என்பது போல. “அந்தப் புதிய பெண்ணும் நன்றாகத்தான் ஓடுகிறாள்” அவர் தம் கழுத்தை பொ¢ஸ்கோப் போல் நீட்டி கிரெட்ஸன் எங்காவது நிற்கிறாளா என்று சுற்றிப் பார்த்தார். “நீ மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் …… ஆ …….”

நான் பார்த்த பார்வையில் அவர் வாக்கியத்தை முடிக்கவில்லை வயதானவர்களுக்கு எவ்வளவு கொழுப்பு. ஏழாம் நம்பரை என் சட்டையில் குத்திக் கொண்டு காலை தொப் தொப் என்று அழுத்தி வைத்தபடி நடந்தேன். உள்ளே கொதித்துக் கொண்டிருந்தேன். ஓடும் பாதையருகே புல் தரையில் படுத்துக் கொண்டேன். பாண்ட் இசைப்பாளர்கள் ‘ஓ குரங்கு தன் பாலை கொடிக்கம்பத்தில் சுற்றிக் கொண்டது’ என்ற பாடலை முடித்துக் கொண்டிருந்தனர். (என் ஆசி¡¢யர் அந்தப் பாட்டின் அடி வேறு என்பார்) ஒலிப்பெருக்கியில் ஒருவன் எல்லோரையும் பந்தயம் ஆரம்பிக்கும் இடத்துக்கு வரும்படி அழைத்துக்கொண்டிருந்தான். நான் புல்தரையில் படுத்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கிராமத்தில் இருப்பதாகக் கற்பனை செய்ய முயன்றேன். முடியவில்லை. நகரத்தின் புல் தரைகூட பிளாட்பாரம் போல் கடினமாக இருக்கிறது. என் தாத்தா சொல்வார், “காங்க்¡£ட் வனம்” என்று. அது சா¢யாகத்தான் இருக்கிறது.

அறுபது அடி ஓட்டம் இரண்டே நிமிஷத்தில் முடிந்துவிட்டது. பிள்ளைகளுக்கு சா¢யாக ஓடத்தொ¢யவில்லை. டிராக்கிலிருந்து விலகி ஓடினர். தவறான பாதையில் சென்றனர். வேலியில் மோதிக் கொண்டனர். சிலர் கீழே விழுந்து அழத் தொடங்கினர். ஒரு சிறுவன் மட்டும் நேராக வெள்ளை ¡¢ப்பனை நோக்கி ஓடி ஜெயித்துவிட்டான். அப்புறம் 90 அடி ஓட்டத்துக்காக அடுத்த வகுப்பு குழந்தைகள் அணிவகுத்தனர். நான் தலையைத் திருப்பிக்கூட பார்க்கவில்லை. எப்போதும்போல் ராபேல் பெரஸ்தான் ஜெயிக்கபோகிறான். ஓடுவதற்கு முன்பே மற்ற சிறுவர்களிடம் பூட்ஸ் கயிறு தட்டி விழுந்துவிடுவீர்கள் என்றும், தலைகுப்புற விழுவீர்கள் என்றும்நிககர் பாதிவழியில் அவிழ்ந்துவிடுமென்றும் சொல்லி அவர்கள் மனதை கலங்கவைத்துவிடுவான். இதற்கெல்லாம் அவசியமேயில்லை. அவன் நன்றாக ஓடக்கூடியவன், என்னைப் போல. அப்புறம் 120 அடி ஓட்டம். நான் முதல் வகுப்புப் படிக்கும்போது ஓடியிருக்கிறேன். ஊஞ்சலிலிருந்து ரேமாண்ட் கத்துகிறான். ஒலிப்பெருக்கியில் 150 அடி ஓட்டம் ஆரம்பிக்கப் போவதாக அறிவிப்பு வந்ததும் என் முறை வந்துவிட்டது என்று அவனுக்குப் பு¡¢ந்துவிட்டது. ஆனால் ஒலிப்பெருக்கியில் கூறுவது யாருக்கும் தெளிவாகப் பு¡¢யாது. நான் எழுந்திருந்து வேர்வை படிந்திருந்த பாண்டை கழற்றிவிட்டு பார்க்கையில் கிரெட்சன் ஓட்டம் துவங்கும் இடத்தில் பொ¢ய வீராங்கனையைப் போல் காலை உதைத்துக் கொண்டிருக்கிறான். நான் எனது இடத்துக்கு வந்ததும் ரேமாண்டைப் பார்த்தேன். எனக்கு நேர் வா¢சையில் வேலிக்கு அந்தப்பக்கம் குனிந்து விரல்கள் தரையைத் தொட நிற்கிறான். எதற்காக என்று அவனுக்குத் தொ¢யும். சத்தமிட்டு அவனை அழக்கவேண்டும் என்று நினைத்தேன். வேண்டாம். கத்துவதால் சக்திதான் வீணாகும்.

பந்தய ஓட்டத்தைத் தொடங்குமுன் ஒவ்வொரு தடவையும் நான் ஏதோ கனவில் இருப்பதாக உணர்வேன். நீங்கள் காய்ச்சலில் உடம்பெல்லாம் நெருப்பாய்க் கொதிக்க கனமில்லாமல் இருக்கும்போது காண்பீர்களே, அந்த மாதி¡¢க்கனவு. கடற்கரையில் காலை சூ¡¢யன் உதிக்கையில் வானில் பறப்பது போல. பறக்கும்போது மரக்கிளைகளை முத்தமிடுவது போல. அதில் அப்போது ஆப்பிளின் மணம் இருக்கும். கிராமத்தில் நான் சிறுமியாக இருந்தபோது என்னை ஒரு சிக்குபுக்கு ரயிலைப் போல் பாவித்து வயல்களைச் சுற்றி ஓடி, மலையில் ஏறி, தோட்டத்தை அடைவது போல. இப்படி கனவு காண்கையில் நான் மிகமிக லேசாக மாறி கடற்கரையில் ஒரு இறகு போல் காற்றில் அலைவதை உணர்கிறேன். ஆனால் தரையில் கைவிரல்களை அழுத்தி குனிந்திருக்கும் போது ‘ரெடி’ என்ற குரல் கேட்கையில் கனவு கலைந்து கனமாகி விடுகிறேன். என்குள்ளே சொல்லிக் கொள்வேன். “கீச்சி, நீ ஜெயிக்க வேண்டும். நீ ஜெயிக்க வேண்டும். உலகத்திலேயே நீதான் வேகமாக ஓடக்கூடியவள். நீ முயன்றால் ஆம்ஸ்டர்டாம் வரை ஓடி உன் அப்பாவையே தோற்கடிக்க முடியும்.” இப்போது என் கனமெல்லாம் கீழே நகர்ந்து முழங்கால்வழி பாதத்தில், இறங்கி பூமிக்குள் செல்லும்போது பிஸ்டலின் ஓசை என் இரத்தத்தில் வெடிக்கும். மீண்டும் கனமின்றி பாய்வேன். மற்றவர்களைப் பறந்து கடந்து செல்வேன். கைகள் மேலும் கீழும் பாயும். உலகம் முழுவதும் அமைதியாயிருக்க, ஓடும் பாதையில் கல்லில் கால் உரசும் ஒலி மட்டுமே கேட்கும். இடது பக்கம் திரும்பிப் பார்க்கிறேன். ஒருவருமில்லை. வலது பக்கம் கிரெட்சனின் மங்கல் உருவம். தாடையை முன்னால் நீட்டிக் கொண்டு, அதுவே ஜெயித்துவிடும் என்பது போல். வேலிக்கு அப்பால் ரெமாண்ட் கைவிரல்களை தனக்குப் பின்னால் இணைத்தபடி அவனுக்கே உ¡¢ய பாணியில் ஓடிக்கொண்டிருக்கிறான். முதன் முறையாக நான் அவனை இப்படி இப்போது தான் பார்க்கிறேன். ஒரு வினாடி நின்று பார்க்கலாம் என்று தோன்றியது. ஆனால் வெள்ளை ¡¢ப்பன் என்னை நோக்கி விரைந்து வந்துகொண்டிருக்கிறது. அதைக் கிழித்துக்கொண்டு பாய்ந்து மேலும் ஓடி கால்கள் தாமாகவே து¡சியைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து மேலும் ஓடி கால்கள் தாமாகவே து¡சியைக் கிளப்ப, ஓட்டம் சட்டென்று நின்றது. அந்தப்பக்கம் நின்றிருந்த குழந்தைகள் என்மேல் குவிந்து, மேதின நிகழ்ச்சி நிரலால் முதுகைத் தட்டி, தலையைத் தடவினர். நான் மீண்டும் ஜெயித்து விட்டேன். 151வது தெருவில் உள்ளவர்கள் இன்றும் ஒரு வருஷம் தலையை நிமிர்த்தி நடக்கலாம்.

ஒலிப்பெருக்கியில் குரல் மணியோசைபோல் ஒலித்தது. “முதலாவதாக வந்தது…” சற்று நிறுத்திய பிறகு ஒலிப்பெருக்கியின் இரைச்சல். அப்புறம் அமைதி. கீழே குனிந்து சுவாசம் ஒழுங்கானபோது கிரெட்சன் திரும்பி வருகிறாள். அவளும் வெற்றிக் கோட்டை எட்டிவிட்டாள். கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு ஆடி அசைந்து மெதுவாக மூச்சு விட்டபடி ஒரு வீராங்கனை போல் வருவதைப் பார்த்ததும் முதன் முதலாக அவளை எனக்குப் பிடித்திருந்தது. “முதலாவதாக வந்தது…” இப்போது மூன்று நான்கு குரல்கள் ஒலிப்பெருக்கியில் கலந்து ஒலிக்க, நான் என் கான்வாஸ் ஷ¥வை புல்லில் எறிந்துவிட்டு கிரெட்சனைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். உண்மையில் வெற்றி பெற்றது யார் என்று இருவருக்கும் தொ¢யவில்லை. ஒலிப்பெருக்கிக்காரனிடம் பொய்க்கால் குதிரை வாக்குவாதம் செய்வதும், வேறு சிலர் தங்கள் ஸ்டாப் வாச் என்ன சொல்கிறது என்பதைக் கத்துவதும் கேட்டது. ரேமாண்ட் வேலியை அசைத்து என்னை அழைப்து கேட்கிறது. “உஷ்” என்று அவனை அடக்குகிறேன். ஆனால் அவனோ சினிமாவில் வரும் கொ¡¢ல்லாவைப் போல் வேலியை அசைத்து, ஒரு டான்சரைப் போல் ஆடி வேலியில் ஏறத் தொடங்குகிறான். ஒழுங்காக சுலபமாக, ஆனால் வேகமாக, ஏறுகிறான். அவன் லாசவகமாக ஏறுவதைக் கவனித்தபோதும், கைகளைப் பக்கவாட்டில் இணைத்து, மேல் மூச்சு வாங்க, பற்கள் தொ¢ய ஓடியதை நினைத்தபோதும் எனக்கு ரேமாண்ட் ஒரு நல்ல ஓட்டப் பந்தய வீரன் ஆவான் என்றே தோன்றியது. நான் வேகமாக நடை பயிலும்போது அவன் என்னுடன் சேர்ந்து வரவில்லையா. ஏழு எண்ணிக்கையில் எப்படி மூச்சு விடுவது என்பது அவனுக்கும் தொ¢யும். சாப்பாட்டு மேஜையில் அவன் அதைப் பழகும்போது ஜார்ஜுக்கு என்ன கோபம் வரும்! பாண்ட் இசையில் நான் புன்னகை பு¡¢கிறேன். இந்தப் போட்டியில் நான் தோற்றாலும், அல்லது நானும் கிரெட்சனும் ஒரே வினாடியில் வெற்றிக் கோட்டை எட்டியிருந்தாலும், அல்லது நான்தான் ஜெயித்தாலும் என்றாலும், நான் பந்தயத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு ரேமாண்டை ஒரு சாம்பியன் ஆக்க அவனுக்குப் பயிற்சி அளிக்கப்போகிறேன். இன்னும் கொஞ்சம் ஒழுங்காகப் படித்தால் ஸ்பெல்லிங் போட்டியில் சிந்தியாவை தோற்கடிக்க முடியும். அம்மாவை கொஞ்சம் தாஜா செய்தால் பியானோ பாடங்கள் கற்று ஒரு ஸ்டார் ஆகலாம். நான் ஒரு முரட்டுஆள் என்ற பெயர் இருக்கிறது. வீடு முழுவதும் மெடல்களும் ¡¢ப்பன்களும் பா¢சுகளும் இறைந்திருக்கின்றன. ஆனால் ரேமாண்டுக்கென்று என்ன இருக்கிறது?

எனது புதிய திட்டங்களோடு உரக்க சி¡¢த்தபடி அங்கே நிற்கும்போது ரேமாண்ட் வேலியிலிருந்து குதித்து, பற்கள் தொ¢ய சி¡¢த்தபடி கைகளை உடலோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு என்னை நோக்கி ஓடிவருகிறான். இப்படி ஓடிவருவதை வேறு யாராலும் செய்ய முடிந்தருக்கவில்லை. அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் நான் துள்ளிக் குதிக்கத் தொடங்கினேன். என் தம்பி ரேமாண்ட். ஓட்டப் பந்தயக் குடும்பத்தின் வா¡¢சு! மற்றவர்கள் என் மகிழ்ச்சிக்குக் காரணம், ஒலிப்பெருக்கியில் “முதலாவதாக வந்தது மிஸ் ஹேஸல் எலிசபெத் டெபொரா பார்க்கர்” என்கிற பாவனையில். புன்னகை பு¡¢ந்தேன். அவள் நல்ல பெண். சந்தேகமேயில்லை. ஒருவேளை ரேமாண்டுக்கு பயிற்சி அளிப்பதில் எனக்கு அவள் உதவலாம். ஓடுவது பற்றி அவள் எவ்வளவு சீ¡¢யஸாக இருக்கிறாள் என்பது எல்லோருக்கும் தொ¢யும். என்னைப் பாராட்டும் விதத்தில் தலையை ஆட்டுகிறாள். புன்னகை செய்கிறாள். நானும் புன்னகைக்கிறேன். எங்கள் இடையே மா¢யாதை கலந்த இந்த புன்னகை விகசிக்கிறது. இரண்டு கிறு பெண்கள் தங்களுக்கிடையே காட்டும் நிஜமான புன்னகை. நிஜ புன்னகையை நாம்தான் தினசா¢ பிராக்டிஸ் செய்வதில்லையே. மலர்களாகவோ தேவதைகளாகவோ ஸ்ட்ராபொ¢யாகவோ நம்மை நினைத்துக் கொள்கிறோமே தவிர, உண்மையானவராக, மதிப்பிற்கு¡¢யவராக, அதவாது, மனிதர்களாக நினைத்துக் கொள்வதில்லை.

டோனி கேட் பம்பாரா
தமிழில் எம். எஸ்.

Sahitya Akademi Award winner Nanjil Nadan takes AKILA KANNADASAN on a fascinating literary journey

April 24, 2012 1 comment

The writerly life

Photo: K. Ananthan
 

I must have passed the statue several times. I remember glancing at it absent-mindedly during short waits at the Singanallur signal. But I went back to it and spent a full 10, minutes before it, after reading Nanjil Nadan’s Soodiya Poo Soodarka. Clad in dhoti and kurta with a thudu thrown over his shoulders, yesteryear trade union leader N.G. Ramasamy stood tall, amid the din of traffic. The Gandhian had refused to identify his assailants, even on his deathbed. I learnt of this in Soodiya Poo Soodarka, an outstanding anthology of short stories, that won Nanjil Nadan this year’s Sahitya Akademi Award.

“I would have been ecstatic had I received the award 20 years ago,” smiles Nanjil Nadan. “It would have encouraged me . Now that I’ve received it, I’m happy, but not elated.”

Raising social issues

Nanjil Nadan has six novels, 112 short-stories and two poetry collections to his credit. In the recent years, the writer has shown a special interest in essays that reveal his social-consciousness and thirst to do his bit for the society. Born as G. Subramaniam in the small town of Veeranarayana Mangalam, Kanyakumari district, Nanjil Nadan has been a prominent figure in Tamil literature for the past 35 years. After completing an M. Sc in Mathematics, he left for Mumbai in 1972 to work in a private company.

Mumbai presented a cultural shock to the lad from the south. Yearning for the familiar, he spent evenings at a Tamil Sangam, reading for hours on end.

“I read and read – at the bus stand, at the railway station, where ever possible. I remember reading two books a day. Lonely in an alien world, my eyes used to well up at the thought of home. Every time I was nostalgic, I headed to Victoria Terminus (now Chatrapati Shivaji Terminus) to watch passengers on Chennai-bound trains – it was the closest I could get to home.” It was during this period that Nanjil Nadan penned his first short-story, Viradham, which was published in writer N. Parthasarathy’s magazine, Deepam.

The first thrill

“I was thrilled to see my name in print for the first time. I bought several copies to flaunt to my friends and colleagues,” reminisces the writer. Around the same time, Nanjil Nadan started work on his first novel, Thalaikeezh Vigithangal. Published in 1977, the novel was an instant best-seller. Years later, it was adapted in to a movie ‘Solla marandha kadhai.’Later came novels such as Enbiladanai veyilkayum, Mamisapadaippu, Midhavai, Sadhuranga Kuthirai and Ettuthikkum madhayaanai. Every written work of Nanjil Nadan bears a fascinating title. A few of them even have references from Sangam literature. In fact, an M. Phil student has done a research on the titles of the writer’s works.

M. Velayutham, founder of Vijaya Pathipagam says, “Nanjil’s titles are one-of-a-kind. So are the characters in his stories. The intrepid Kumbamuni for example, is unparalleled.”

Velayutham was instrumental in bringing about the publication of Sadhuranga Kuthirai in 1993, Nanjil Nadan’s first novel since his move to Coimbatore in 1989.

Nanjil uses essays as a medium to raise his voice against the injustices faced by the voiceless.

Creating a stir

His essay Idhu pengal pakkam, about the unsanitary conditions of toilets in all-girls schools of Tamil Nadu created quite a stir when it was published in Anandha Vikatan in 2009. The writer’s books are also part of the curriculum in schools and colleges.

“Nanjil’s description of food will have your stomach grumbling,” smiles the writer’s close friend Venil Krishnamoorthy of Nandhini Pathippagam. Be it a potato sabji garnished with green chillies and onions or a simple kanji served in a coconut shell, the writer can make food as appealing as possible. “It’s my way of making things interesting for the reader,” says Nanjil.

Another love

“Eating is an experience I absolutely enjoy.” In fact, he is currently working on a book about the cuisine of Nanjil Nadu. The author has also forayed into the online world – he periodically contributes essays to solvanam.com. As a sales executive, Nanjil Nadan has travelled widely across the length and breadth of the country. The many interesting people he met during these travels have found their way in to his stories. As we wind up the interview, he tells me about one of them. It was a hungry farmer he met during a train journey in North India. “I was having lunch when this shrivelled old man walked into the compartment. Noticing the last few bits of roti in my plate, he said imploringly, ‘ Hami kaanaar! Hami kaanaar!’ I was taken aback. He did not ask to be fed; he just said, ‘Let us eat.’” Read about this encounter in Yaam Unbaem, another story in Soodiya Poo Soodarka.